காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
குறித்த இரத்ததான முகாமில் குருதிக் கொடை வழங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்புக் கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment