யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சமூதாயத் துறையினரும், சங்கானைப் பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து சங்கானைப் பிரதேச ஓய்வூதியர் நம்பிக்கை நடாத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை புதன்கிழமை(28) காலை-07 மணி முதல் சங்கானைப் பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் இணைந்து அனைத்துத் தரப்பினரும் பயன்பெற முடியுமெனவும், பயன்பெற விரும்புபவர்கள் 12 மணி நேர இடைவேளையுடன் சமூகம் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment