யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவரொருவர் யாழ். கந்தர்மடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகிலுள்ள வீடொன்றில் வாடகைக்குத் தங்கியிருந்துள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment