மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(07) மின் விநியோகம் தடைப்படவுள்ளது. மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். அச்செழு, நீர்வேலி, கரந்தன், மாசிவன், சிறுப்பிட்டி ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment