திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் 'மகாகவியின் புதியதொரு வீடு நாடகம்' நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05) யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத் தூதுக் கலையக மண்டபத்தில் மேடையேற்றப்படவுள்ள து .
முற்பகல்-11 மணிக்கும், பிற்பகல்-4 மணிக்கும் இரண்டு காட்சிகளாக இந்த நாடகம் மேடையேற்றப்படவுள்ளது.
0 comments:
Post a Comment