வடக்கு மாகாண சபையின் 116 ஆவது அமர்வு யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தலைமையில் குறித்த அமர்வு இடம்பெற்று வருகிறது. இந்த அமர்வில் வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் வடமாகாண முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment