யாழ். ஏழாலையில் தனித்திருந்த குடும்பப் பெண் வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(20) இரவு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் ஏழாலை முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
மேற்படி குடும்பப் பெண்ணுக்கு நடந்தது என்ன? என்பது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான விரிவான செய்தி இன்றிரவு வெளியாகும். எதிர்பாருங்கள்....
0 comments:
Post a Comment