யாழ். கோண்டாவில் சந்தியின் நாற்புறமும் இன்று சனிக்கிழமை(17) இரவு துப்பாக்கி ஏந்திய கோப்பாய்ப் பொலிஸார் திடீரெனக் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், குறித்த பகுதியில் ஒருவிதப் பரபரப்பு நிலவுகிறது.
சந்தேகத்துக்கிடமாகப் பயணிக்கும் வாகனங்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுவதுடதுடன் சந்தேகத்துக்கிடமானவர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment