வேளச்சேரி - தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகிலுள்ள ஆசான்நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில்சென்னை பெருங்குடி இரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்தும் பணி 31.08.2017 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுப்புறம் மற்றும் இரயில் நிலையத்தைத் தூய்மையாகவைத்துக் கொள்ளும் பொருட்டு 50 நாட்டுநலப் பணித்திட்டத் தன்னார்வத் தொண்டர்கள்விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்பு பெருங்குடி ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலுள்ள குப்பைகளை அகற்றித்தூய்மைப்படுத்தினர். இப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும் வெட்டி அகற்றிஅப்பகுதிகளில் புதியதாக மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வை ஆசான் நினைவு கலைமற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத் திட்ட அலுவலர்களான முனைவர்பொன். ரமேஷ்குமார் மற்றும் கு. கிரிதரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்வில் சுற்றுப்புறம் மற்றும் இரயில் நிலையத்தைத் தூய்மையாகவைத்துக் கொள்ளும் பொருட்டு 50 நாட்டுநலப் பணித்திட்டத் தன்னார்வத் தொண்டர்கள்விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்பு பெருங்குடி ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலுள்ள குப்பைகளை அகற்றித்தூய்மைப்படுத்தினர். இப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும் வெட்டி அகற்றிஅப்பகுதிகளில் புதியதாக மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வை ஆசான் நினைவு கலைமற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத் திட்ட அலுவலர்களான முனைவர்பொன். ரமேஷ்குமார் மற்றும் கு. கிரிதரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
0 comments:
Post a Comment