யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, ஜேர்மன் கோத்தே நிறுவனம் மற்றும் சுவிஸ் தூதரகம் ஆகியன இணைந்து 'செரண்டிப் மியூசிக் லாப்' எனும் ஓர் இசை நிகழ்வினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று சனிக்கிழமை (02) பிற்பகல்-06 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இலங்கை, சுவிஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த இசைக்கலைஞர்கள் நாளைய இசை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
எனவே, குறித்த இசை நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டு
ள்ளனர்.
0 comments:
Post a Comment