//]]>

Sunday, January 7, 2018

குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின்  சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(08) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரையும் குடாநாட்டின் பொன்னாலை, காரைநகர், காரைநகர்க் கடற்படை முகாம், ஊர்காவற்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, நாரந்தனை நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

'தமிழின் தோழன்'

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment