மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(08) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரையும் குடாநாட்டின் பொன்னாலை, காரைநகர், காரைநகர்க் கடற்படை முகாம், ஊர்காவற்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, நாரந்தனை நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
'தமிழின் தோழன்'
0 comments:
Post a Comment