அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் சபையின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் பயணமாக நேற்று வியாழக்கிழமை(08) பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தத் தகவலை கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
0 comments:
Post a Comment