யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை(09) கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டி, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம் மக்களுக்கெதிராக கட்தவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடைபெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment