வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை புதன்கிழமை (11-01-2017) இடம்பெற்றது.
காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வநாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்-
0 comments:
Post a Comment