//]]>

Saturday, January 14, 2017

நல்லூரில் தைப்பொங்கலை முன்னிட்டு பூஜை வழிபாடுகளில் பெருமளவு மக்கள் பங்கேற்பு (Photos)


தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2017 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அந்தக் காட்சிகள்...

படங்கள்: ஐ.சிவசாந்தன்-














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment