யாழ். பருத்தித்துறை நீர் விநியோகத் திட்டம், கரவெட்டி நீர் விநியோகத் திட்டம் ஆகிய எல்லைகளுக்குட்பட்ட நீர் விநியோகப் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(11) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ. ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
காலை-08 மணி முதல் மாலை-06 மணி வரை நீர்வெட்டு அமுலிலிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment