இலங்கையின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கான தகுதிகள் எனக்கிருக்கிறது என தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று(15) தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கட்சி அலுவலகம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதற்கான தகுதிகள் எனக்கிருக்கிறது. எனினும் அந்தப் பதவிகளை நான் கோரப்போவதில்லை.
0 comments:
Post a Comment