யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தைக் கட்டடத்தின் கழிப்பறையிலிருந்து சிசுவின் சடலமொன்று இன்று(07) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வேறொரு பிரதேசத்திலிருந்து இனம் தெரியாதவர்கள் குறித்த பகுதியில் சிசுவின் சடலத்தைக் கொண்டு வந்து போட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment